07/12/2022
ஓம் சாமியே சரணம் ஐயப்பா. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஓர் வேண்டுகோள் தமிழக அரசு பேருந்தில் சென்னையிலிருந்து பம்பா பிறகு பம்பாவில் இருந்து சென்னை அப்படி சொல்லி தான் சபரிமலை செல்லும் பக்தர்களை தமிழக அரசு பேருந்தில் முன்பதிவு செய்தனர் ஆனால் தற்போது அரசு பேருந்தில் வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிகவும் கோர முகத்துடன் வரவேற்கின்றனர் மேலும் பேருந்து பம்பையில் விடப்படும் பிறகு மீண்டும் நீங்கள் நிலக்கல் வந்துதான் ஏற வேண்டும் அதுவும் ஐந்து முப்பது மணிக்கு நான் புறப்பட்டு விடுவேன் அதற்குள் வந்தால் வரலாம் இல்லை என்றால் நீங்கள் வேறு பேருந்தில் தான் வர வேண்டும் என்று கூறுகிறார்கள் அங்கிருந்து நமக்கு நேரடியான பேருந்து வசதி இல்லை எப்படி இது சாத்தியம் ஆகவே ஐயப்ப பக்தர்கள் யாரும் தமிழக அரசு பேருந்து நம்பி ஏமாற வேண்டாம்.